Tamil Department

தமிழ் மன்ற அறிக்கை- 2023

tamil-bg

About The Event

ஆகஸ்ட் 25 வெள்ளி காலம் 2.45 மணி – 5:00 மணி

அ. மு.மு பள்ளியில் ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை எற்பாடு 2. 45

மணியளவில் தமிழ் இலக்கிய மன்ற விழா பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. விழாவிற்கு உயர்திரு. துணை முதல்வர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ் மன்ற விழா தொடங்கப்பட்டது. தமிழ்த்துறை பொறுப்பாளர் அறிமுகஉரை நிகழ்த்த தமிழ் மன்றத்தலைவர் பா. சரண் வரவேற்புரை நல்கினார்.

மாணவ மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கலந்து கொண்டு தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். பேச்சுப் போட்டியின் தலைப்பு “கல்வி வளர்ச்சி நாள்” அல்லது “விடுதலைக்குப் போராடிய தமிழக வீரர்கள்” என்பதாகும். நடுவர்களாக திருமதி சித்ரா ஆசிரியை மற்றும் திருமதி ஜாஸ்மின் பியூலா ஆசிரியை ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கும் ,திருமதி பானு ஆசிரியை மற்றும் திருமதி மாலதி ஆசிரியை 9 முதல் 12 ஆம் வகுப்பிற்கும் நடுவர்களாக இருந்து விழாவினைச் சிறப்பித்தனர். தமிழாசிரியர் அனைவரும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்கள். செயலாளர் ஸ்ரீ சாம்பவி நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் தமிழ் இலக்கிய மன்ற விழா இனிதே நிறைவுற்றது.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *